'காற்று வெளியிடை கண்ணதாசா'
அவன் வார்த்தை, வாழ்க்கைக்கு வரமானது வரமே சாதிக்க உரமானது உரமே எனக்கு இன்னுயிரானது இவ்வுயிரும் உந்தன் புகழ்பாடுது. வார்த்தை வரிகள் கா ன மானது வாழ்வில் ப ட்ட காயம் கூறுது வழி அற்றவனின் உற்ற துணையாகுது மனமென்னும் உளத்திற்குன் குரல் கேட்குது.