'காற்று வெளியிடை கண்ணதாசா'

அவன் வார்த்தை,

வாழ்க்கைக்கு வரமானது

வரமே சாதிக்க உரமானது

உரமே எனக்கு இன்னுயிரானது

இவ்வுயிரும் உந்தன் புகழ்பாடுது.

வார்த்தை வரிகள் காமானது

வாழ்வில் ட்ட காயம் கூறுது

வழி அற்றவனின்

உற்ற துணையாகுது

மனமென்னும் உளத்திற்குன்

குரல் கேட்குது.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை