' நன்தமிழ்(நம்தமிழ்) '
அன்பை அழகாய் அளித்த மொழி ரௌத்திரம் கற்கச் சொன்ன மொழி ரதமாய் பாவில் வந்த மொழி இதமாய் இனிமைகள் தந்த மொழி இதயம் துடிக்கச் சொல்லும் மொழி ழ கரச் சிறப்பு கொண்ட மொழி உணர்...
என் பெயர் இரா. கௌசிக்ராமன் (ஒளிரும் மழைத்துளி கவிதை நூல் ஆசிரியர்). உங்கள் கருத்துகளை WHATS app ல் கூறவும் & புத்தகம் பெறவும் (6380461376). இத்தளத்திலுள்ள படைப்புகள், சமூக கண்ணோட்டத்தை மையமாக கொண்டு அமையப் பெற்றதாகும்.