கவலை எனும் ' கல்வி '

கம்பியில்லா சிறை ,
கவலையான கல்வி முறை ,
காற்றோடு போய் விட்டது
காந்தியின் பேச்சு ,
மதி தேடும் சிந்தையாக
காந்தி நோட்டு ஆச்சு .


கல்விக் கூடம் அனைத்திலும்
எவனோ சொன்ன பாடம் ,
பேருக்கு தமிழுக்குள் சில பாடலினைப் பாடும்
கல்வி முறை தந்த அறிவெல்லாம்
முறை தவறி 
காசதனைத் தேடும்.


ஒரு வேளை சோற்றுக்கும்

உழ(வ)வினையே நாடும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

இதயத்துடிப்பு

விடுதலை பறவை

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

சுனிதா வில்லியம்ஸ்

மலை உடஞ்சி மண்ணா போச்சு