' நவீன உலகில் நான் பாவப்பட்டவன் '
சொல்லாமல் விட்டதும் ,
சொல்ல முடியாததும் ,
கரும் புள்ளிகளை கடந்ததும் ,
கனவுகளை சுமந்ததும் ,
அவமானம் கடந்ததும் ,
அழுகைகள் வழிந்ததும் ,
ஆசையின் தூண்டலும் ,
அடக்குமுறை தவிப்பிலும் ,
வலி தந்த சுற்றமும் ,
நல் வழி தேடும் உள்ளமும் ,
மற்றவனின் கண்களில் குற்றவாளி யாவதும் ,
மனிதனாய் விளங்கிட விட்டு விலகிச் செல்வதும் ,
படைப்பினில் மாற்றமும் ,
ஆண் பெண் தோற்றமும் ,
தகாத சொல் கேட்டு தாங்காத செவிகளும் ,
அதில் துணிந்தே திகழும் திருநங்கைகளும் ,
சொல்லாத பொல்லாத வாழ்வியல் ,
ஓரினச் சேர்க்கையெனும் பாலியல் .
சொல்ல முடியாததும் ,
கரும் புள்ளிகளை கடந்ததும் ,
கனவுகளை சுமந்ததும் ,
அவமானம் கடந்ததும் ,
அழுகைகள் வழிந்ததும் ,
ஆசையின் தூண்டலும் ,
அடக்குமுறை தவிப்பிலும் ,
வலி தந்த சுற்றமும் ,
நல் வழி தேடும் உள்ளமும் ,
மனிதனாய் விளங்கிட விட்டு விலகிச் செல்வதும் ,
படைப்பினில் மாற்றமும் ,
ஆண் பெண் தோற்றமும் ,
தகாத சொல் கேட்டு தாங்காத செவிகளும் ,
அதில் துணிந்தே திகழும் திருநங்கைகளும் ,
சொல்லாத பொல்லாத வாழ்வியல் ,
ஓரினச் சேர்க்கையெனும் பாலியல் .
Comments