' காந்தி '
களமிறங்கி ஆடிச் சென்றான் ,
கதராடை அணிந்தவந்தான் ,
கருனை உள்ளம் கொண்டவந்தான் ,
காந்தி எனும் பெயரைக் கொண்டான் ,
அச்சமின்றி அகிம்சையை ,
ஆயுதமாய் ஏந்தி நீ ,
இச்சை கொண்ட சுதந்திரத்தை ,
ஈன்ற தந்தை நீயன்றோ ,
உயர் தேசந் தாங்கினாய் ,
கதராடை அணிந்தவந்தான் ,
கருனை உள்ளம் கொண்டவந்தான் ,
காந்தி எனும் பெயரைக் கொண்டான் ,
அச்சமின்றி அகிம்சையை ,
ஆயுதமாய் ஏந்தி நீ ,
இச்சை கொண்ட சுதந்திரத்தை ,
ஈன்ற தந்தை நீயன்றோ ,
உயர் தேசந் தாங்கினாய் ,
ஊன்றுகோல் கொண்டு நீ
எண் திசையிற் பாதியில்
எங்கெங்குமுன் புகழ்
ஏற்ற மிக்க வாழ்விலே எளிமையாய் வாழ்ந்தவன் ,
ஐய்யா உன் பெயர் போதும்
ஏற்ற மிக்க வாழ்விலே எளிமையாய் வாழ்ந்தவன் ,
ஐய்யா உன் பெயர் போதும்
அந்நியனும் ஐயமுற ,
ஒழிந்தது உன் உயிர் மட்டும் ,
ஓங்கியதுன் புகழ் வான் முட்டும்.
ஒழிந்தது உன் உயிர் மட்டும் ,
ஓங்கியதுன் புகழ் வான் முட்டும்.
Comments