' வளமான வாழ்வு '
தனி மனிதனை ,
தடம் பதித்திட ,
வழி நடத்திடும் ,
விதி யாரறிவார் .
வரும் தடைகளை ,
தரும் வலிகளை ,
பெரும் வரமென ,
இங்கு யாருணர்வார் .
செய்யும் முயற்சிகள் ,
முறை பயிற்சிகள் ,
தரும் புரட்சியை
விதைத்திட யவர்வருவார் .
கை விரல் மை ,
நம் உரிமை ,
தரும் தலைமை ,
எனும் நிலமையிலே ,
பெரும் கொடுமை ,
தடுத்திட யவர் பிறப்பார் .
மான்புறும் மனைவி ,
மனவாளன் துணைவி ,
மக்கட்கு இறைவி ,
என குடும்பம் மேவிடுவார் .
தள்ளாத வயதில் ,
கிடைக்காத உறவை ,
தடம் பதித்திட ,
வழி நடத்திடும் ,
விதி யாரறிவார் .
வரும் தடைகளை ,
தரும் வலிகளை ,
பெரும் வரமென ,
இங்கு யாருணர்வார் .
செய்யும் முயற்சிகள் ,
முறை பயிற்சிகள் ,
தரும் புரட்சியை
விதைத்திட யவர்வருவார் .
கை விரல் மை ,
நம் உரிமை ,
தரும் தலைமை ,
எனும் நிலமையிலே ,
பெரும் கொடுமை ,
தடுத்திட யவர் பிறப்பார் .
மான்புறும் மனைவி ,
மனவாளன் துணைவி ,
மக்கட்கு இறைவி ,
என குடும்பம் மேவிடுவார் .
தள்ளாத வயதில் ,
கிடைக்காத உறவை ,
மரணத்தின் பிடியிலும் ,
எண்ணாது வாழ பழகிடுவார்.
எண்ணாது வாழ பழகிடுவார்.
Comments