' பணக்கார பிச்சைக்காரர்களே '
இல்லாத செல்வமும் ,
பொல்லாத வறுமையும் ,
தாலாட்டுக் குழந்தையும் ,
தள்ளாடும் கிழவரும் ,
கையேந்தி வீதியில் ,
நாதியற்று நாளையில்,
பணத்தாசையால் பிணமாகும் மனமே .
கை கண் கால் இல்லாது ,
குழந்தை முன் செல்லாது ,
தாய் தந்தையென சொல்லாதோர் ,
தேடும் பாவம் அன்பிடமே ,
அது பிச்சை எடுத்தாலும் அழியாதே .
திரானியற்று திமிருடன் திரியும் ,
தலைகண தருக்கர்களும் ,
தலைவிதி தலைகுனிவு கண்டாலும்,
ஒப்பிட பிராணிக்கும் இணையாகாதோரே .
பகட்டுடனே பறக்கும் ,
பணக்காரர் களுக்கும் ,
பட்டறிவு பிறக்கும் ,
பாடம் சொல்லி கொடுக்கும் .
பொல்லாத வறுமையும் ,
தாலாட்டுக் குழந்தையும் ,
தள்ளாடும் கிழவரும் ,
கையேந்தி வீதியில் ,
நாதியற்று நாளையில்,
பணத்தாசையால் பிணமாகும் மனமே .
கை கண் கால் இல்லாது ,
குழந்தை முன் செல்லாது ,
தாய் தந்தையென சொல்லாதோர் ,
தேடும் பாவம் அன்பிடமே ,
அது பிச்சை எடுத்தாலும் அழியாதே .
திரானியற்று திமிருடன் திரியும் ,
தலைகண தருக்கர்களும் ,
தலைவிதி தலைகுனிவு கண்டாலும்,
ஒப்பிட பிராணிக்கும் இணையாகாதோரே .
பகட்டுடனே பறக்கும் ,
பணக்காரர் களுக்கும் ,
பட்டறிவு பிறக்கும் ,
பாடம் சொல்லி கொடுக்கும் .
Comments