' மறு மணம் புனித திருமணம் '

மனம் படும் பாடு ,

இரு இதயத்தின் வீடு ,

குடும்பமெனும் கூடு ,

சிதைந்தால் சுடுகாடு .



கை பிடித்த கணவன் ,

கை விட்டு காற்றோடு கலக்க ,

கைமை அடைந்தவள் ,

சடங்குகளால் காலத்துடன் சதுராடுகிறாள் .



தன் வாழ்கைகும் ,

தன் பிள்ளைக்கும் ,

வாழ்வும் வரம் தருகிறதே ,

தீர்வாய் மறுமணம் அமைகிறதே .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை