' திருந்துக தலைமுறை '

விளை நிலத்தை
விலை பேசி சொத்தை சேர்த்தாலும்

அதில் நாமும் சிலையானாலும்
அதன் மேலும் புழுதித்தூசி.

கறை படிந்தாலும்
சிறை அடைந்தாலும்
முறை மறந்தாலே
மதி மலடாகும்.

தலை இல்லாமல்
தலை ஆட்டாதீர்
கூட்டணியாலே கொல்லாதீர்.

பசியோடு தூங்காதீர் - இது
பகை நாடென 

பயம் கொள்ளாதீர்
நாடெனும் வீட்டினில்
நன்மைகள் மேவிட மறவாதீர்

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை