இதயம்

தரையின் இதயம் 
தரைக்குக் கீழே 
இருப்பதினால் தான் 
தனக்குள் புதைந்த விதைகளை 
தரைக்கு மேலே முளைக்க வைக்கிறது

மனிதனின் இதயம் 
மார்பில் இருப்பதை மறந்து
மண்டைக்கு மேலே 
இருப்பதை போலே 
நினைப்பதினால் தான் 
தன்னை மட்டும் யோசிக்கிறது.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை