' கடற்படை பயங்கரம் '

இது நாடா சுடு காடா ,
எவன் பேரிங்க அந்நியன்டா ,

துப்பாக்கித் தோட்டாவும் ,
துணிந்து கொன்டு துளைத்ததடா ,

அலை மீது வலை வீசீ தள்ளாடும் ,
தாய்க் குலத்தின் உயிர் பறித்ததடா ,

காக்க வேண்டிய கடற் படையே 
காவு வாங்கியது அதிரடியே .

உருண்டை வடிவ உலகுதனில் ,
உயிர்கள் ஆடும் சதுரங்க வேட்டையடா,

கோட்டை கூட இதை கண்டு ,
வேடிக்கை தான் பார்க்குதடா ,

கொடுமைகள் அரங்கேருவது ,
வாடிக்கை என் றாகுதடா ,

நாட்டு மக்கள் இவர்களுக்கு , 
அடிமை என்றே எண்ணுதடா ,

தொல்லை தருகிற இலங்கைக்கும் ,
துரோகிகளான இவர்களுக்கும் என்ன வித்தியாசமடா ,

மீனவரென்று சொல்லுதடா அரசுகள் ,
தன்னை வீனென ஒப்புக் கொள்ள மறுக்குதடா .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்