புதிரான இயற்கை

மொழிக்கு சுவையூட்டும்
வாணி
உழவுக்கு உயிரூட்டும்
காணி.

தேனோடு, தனை தாங்கும்
தேனி
நம்பிக்கை, ஒன்றே நமை தாங்கும்
ஏனி.

ஒலி காற்றோடு கலப்பது
காணம்
மௌனமே இசையாவது மெய்
ஞானம்.

கிடைக்காத வரமாகும்
தேடல்
உயிர் மண்ணோடு இனைவதே
கூடல்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை