' சிரிய பயங்கரவாதம் '
பாம் போட்டு தாக்குது பயங்கரவாதம் ஆக்குது பயமுமங்கு எல்லோருக்கும் யூனிஃபார்மு ஆனது அநியாயமும் அங்கங்க ஃபுல் ஃபார்ம்ல நிக்குது . ஊரே சேர்ந்து கூவுது உசுரும் செத்து போகுது நாடு நாசமாகுது நாயி நாதாரித்தனம் பன்னுது . இது உலகமில்ல நரகம் இங்க நடக்கும் கொடுமை எல்லாம் அந்த கடவுள் செய்யுற கலகம் அவதி பட்ட சிரிய இணம் காலமெல்லாம் அழுதுகிட்டு இருக்கும் .