' சிரிய பயங்கரவாதம் '

பாம் போட்டு தாக்குது

பயங்கரவாதம் ஆக்குது

பயமுமங்கு எல்லோருக்கும் யூனிஃபார்மு ஆனது

அநியாயமும் அங்கங்க ஃபுல் ஃபார்ம்ல நிக்குது .



ஊரே சேர்ந்து கூவுது

உசுரும் செத்து போகுது

நாடு நாசமாகுது

நாயி நாதாரித்தனம் பன்னுது .



இது உலகமில்ல நரகம்

இங்க நடக்கும் கொடுமை எல்லாம் 

அந்த கடவுள் செய்யுற கலகம்

அவதி பட்ட சிரிய இணம் 
காலமெல்லாம் அழுதுகிட்டு இருக்கும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை