நாற்காலி தேவை

முக்கால நம்ம வாழ்க்கையில
ஆட்டி படக்கிது நாற்காலி
பொற்காலத்த உதறி தள்ளி 
தேடி போறான் டா என் சோக்காளி

சோத்த திங்க இந்த 
சேத்தில் கால அவன் 
வச்சத எல்லாம் மறந்துட்டான்
ஊர காப்பாத்த கிளம்பிட்டான்

உடல் சூடு தனிந்திட 
பழைய சோத்து குள்ள 
பச்ச வெங் காயத்த 
வச்சி திண்ணதையும் மறந்துட்டான்

ஓடுன ஆத்துல 
ஓடி குதிச்சு விளையாடின
இடத்த  தேடுறான்
வறண்ட பூமி கண்டு இவன் வாடுவான். 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை