' இழப்பின் பின் உழைப்பு '
காடு கழனி முதல்
நாடு நகரம் எல்லாம்
நரகம் ஆகிப் போச்சு .
மாறும் காலமிதில்
மானம் மறைத்திடவே
ஞாலம் உணர்த்திப் போச்சு .
நாளும் உழைத்து தினம்
வாழும் உறவுகளின்
வாழ்க்கை தொலைந்து போச்சு .
அறுத்து விழும் அருவி
அடித்து செல்லாறு
அழியாத வளம் நூறு .
மறந்தோம் அக நா நூறு
கடந்தோம் புற நா நூறு
ஆட்சி அமைக்க போதும் ஐநூறு .
பிளவு பட்ட நாம்
இழவு கடந்தெழுந்தால்
உழவே உயிர் மூச்சு.
நாடு நகரம் எல்லாம்
நரகம் ஆகிப் போச்சு .
மாறும் காலமிதில்
மானம் மறைத்திடவே
ஞாலம் உணர்த்திப் போச்சு .
நாளும் உழைத்து தினம்
வாழும் உறவுகளின்
வாழ்க்கை தொலைந்து போச்சு .
அறுத்து விழும் அருவி
அடித்து செல்லாறு
அழியாத வளம் நூறு .
மறந்தோம் அக நா நூறு
கடந்தோம் புற நா நூறு
ஆட்சி அமைக்க போதும் ஐநூறு .
பிளவு பட்ட நாம்
இழவு கடந்தெழுந்தால்
உழவே உயிர் மூச்சு.
Comments